SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa

●Plot No 98,Neru street ●Alwar Thirunagar, ●E.Mail ID: mupa1937@gmail.com
●Chennai,●Tamil Nadu, ●India-600087

VALLALAAR VINAA IRAIVAN REPLY


posted 5 months ago
12 Dec 2011 02:01:15 GMT 2:01:15 AM

628 views



இறைவனிடம் வள்ளலார் தொடுத்த வினா:


நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும்,எஞ்ஞான்றும்


சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும்,தேவா நின்


பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்


யார் உளர் நீ சற்றே அறை


(இந்தப் பாடலுக்குப் பொருள் எழுதவேண்டிய அவசியம் இல்லை.எளிமையாகப் புரிகின்ற பாடல்)


இந்த வினாவிற்கு இறைவனின் பதில்:




எல்லாம் வல்ல சித்து எனக்களித்து எனக்கு உன்னை


அல்லாது இலை எனும் அருட்பெருஞ்சோதி (அகவல்)


எல்லாம் வல்ல சித்துகள் எல்லாவற்றையும் வள்ளலாருக்குக் கொடுத்துவிட்டு எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்று இறைவன் பதில் அளித்தான்





Tags: