திருவருட்பிரகாச வள்ளலாரின் வரலாற்றுக் குறிப்புகள்
| இயற்பெயர் |
இராமலிங்கம் |
| பிறப்பு |
5.10.1823, சுபானு – புரட்டாசி – 21 ஞாயிறு |
| பிறந்த ஊர் |
மருதூர். வடலூரிலிருந்து 7 மைல் |
| தந்தையார் |
இராமையா பிள்ளை |
| தாயார் |
சின்னம்மாள் |
| உடன்பிறந்தோர் |
சபாபதி பிள்ளை, பரசுராமப்பிள்ளை, சுந்தரம் அம்மையார்,
உண்ணாமுலை அம்மையார்.
|
| தாயார் |
சின்னம்மாள் |
| மனைவி |
தனம் அம்மாள் |
| வாழ்ந்த காலம் |
1823 – 1874 |
| சித்தி பெற்றது |
31.1.1874, ஸ்ரீமுக வருடம் தை - 19, வெள்ளி |
| வாழ்ந்த இடங்கள் |
சென்னை : 1825 - 1858
கருங்குழி : 1858 - 1867 வடலூர் : 1867 - 1870
மேட்டுகுப்பம் : 1870 - 1874
|
| நிறுவிய நிறுவனங்கள் |
சன்மார்க்க சங்கம் - 1865
சத்திய தருமச்சாலை1867
சித்தி வளாகம் - 1872 |
| எழுதிய நூல் |
திருஅருட்பா |
| பெற்ற பேறு |
மரணமில்லாப் பெருவாழ்வு |