அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கத்தின் நடவடிக்கைகள் - சின்னம்மையார் இல்லம்
posted 38 months ago
20 Nov 2008 02:33:47 GMT 2:33:47 AM
1165 views
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
இடம்:
அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கம்,
ராமலிங்க சுவாமிகளின் தாயார் சின்னம்மையார் இல்லம்,
சின்னக்காவனம்
பொன்னேரி
அன்னமளித்தல்:
தினம் பகல் 1 மணிக்கு சுமார் 30 முதல் 50 வரையிலான ஏழை எளியவர் அன்ன தானம் பெற்று வருகின்றனர்.
அகவல் பாராயணம்:
பிரதி வியாழன் மாலை 6.00 மணிக்கு சுமார் 2 மணிநேர அகவல் பாராயணம் நடைபெறுகிறது. பிறகு பிரசாதமும் வழங்க படுகிறது.
தத்துவ வகுப்பு:
பிரதி ஞாயிறு மாலை 6.00 மணிக்கு புலவர் திரு நீல துரைகண்ணன் அவர்களால் சைவ சித்தாந்த வகுப்பு 2 மணிநேரம் நடத்த படுகிறது. சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து சைவ சித்தாந்த கருத்துக்களை கற்று பயன் பெறுகிறார்கள்.