அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கம்
ராமலிங்க சுவாமிகள் தாயார் சின்னம்மையார் இல்லம்
சின்னக்காவனம்
இந்த திருச்சங்கம் திரு அருட்பிரகாச வள்ளலாரின் தாயார் சின்னம்மையாரின் சிறப்பை
இந்த உலகத்தின் கண் முன் கொண்டு வரும் பொருட்டு கொண்டு வரப்பட்டது.
திருச்சங்கத்தின் நடவடிக்கைகள்:
அன்னமளித்தல்:
தினம் பகல் 1 மணிக்கு
அகவல் பாராயணம்:
பிரதி வியாழன் மாலை 6.00 மணிக்கு