இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் அளவெட்டியைச் சேர்ந்த திரு கேதீஸ்வரன், சன்மார்க்க அன்பர், மலேசியா இந்தியா அன்பர்களின் துணையுடன், 25.6.2021 வெள்ளிக் கிழமை அன்று காலை 4.00 மணி முதல் (இந்திய நேரம்) திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியினை நடத்தவுள்ளார்.
அதனை அடுத்து, 26.6.2021 சனிக்கிழமை அன்று திரு அருட்பாவிலிருந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்வதையும் அன்பர்களின் உதவியுடன் அவர் நடத்தவுள்ளார்.
அதனை அடுத்து, 26.6.2021 சனிக்கிழமை அன்று திரு அருட்பாவிலிருந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்வதையும் அன்பர்களின் உதவியுடன் அவர் நடத்தவுள்ளார்.
IMG_20200229_123826.jpg
Write a comment