மேற்காணும் சத்திய ஞான கோட்டத்தில் நடைபெற உள்ள விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டும் என திரு கேதீஸ்வரன் மற்றும் அவரது மனைவி, திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG-24d3588065c93b89a873a0ea0ae9cab8-V.jpg
IMG-d3ac39f448ebc21bc8f1da65f4158245-V.jpg
மேற்காணும் விழாவில் பங்கேற்க மதுரை, ஊமச்சிகுளம், இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சன்மார்க்க அன்பர்கள், வரும் 26.9.2019 அன்று செல்லவுள்ளனர்.
Saturday, August 31, 2019 at 09:28 am
by Daeiou Daeiou.
Write a comment