திரு கேதீஸ்வரன் அவர்களின் முயற்சியில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி அருகே மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில், இன்று (19.8.2017) காலை 4.30 மணி அளவில், சன்மார்க்க வழிபாடு துவங்கியுள்ளது. தொடர்ச்சி நிகழ்ச்சியாக 31.8.2017 வரையில், இந்த..வந்தனை.. வழிபாடு நடைபெறும். அதன் பின், 1.9.2017 முதல் 3.9.2017 ஆகிய மூன்று நாட்களிலும், சன்மார்க்க மாநாடு நடைபெறுவதற்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். அனைவரும் பங்கேற்று அருள் நலம் பெற அவர் கேட்டுக் கொள்கின்றார்.
2013-09-30 00.58.34.jpg
20140124_131030.jpg
Write a comment