இலங்கைத் தமிழர்களின் அமைதி ,சமாதானம் வேண்டி 1984 இல் தம்மை அர்ப்பணம் செய்த புத்தத்துறவி யொக்கோட்சுகா அவர்களின் 32 வது நினைவு தினம் குருநகரில் 02.03.2015 அன்று நடத்துவதற்கு இந்தியாவில் இருந்தும் ஜப்பானில் இருந்தும் வருகை தந்த புத்ததுறவிகள் சாவகச்சேரி, வேம்பிராய் மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்திற்கு வருகை தந்து வழிபாடு செய்த போது எடுத்த புகைப்படங்கள், இவையாகும்.
Photo Slide show...
Photo Slide show...
2 Comments
This video is not playing Ayyah. ArutPerumJothi...
Saturday, March 7, 2015 at 01:31 am
by Durai Sathanan
Here it is seen...in Tamilnadu. It is only a slide show.
Saturday, March 7, 2015 at 05:44 am
by Daeiou Daeiou.
Write a comment