Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
6.3.2021 திண்டுக்கல் பொன்னகரத்தில், வாஸ்து பூஜை நடைபெறல்..அன்னம் பாலித்தல் பணி துவங்குதல்.
    வரவிருக்கும் 6.3.2021 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரையில் உள்ள நல்ல நேரத்தில், சுவாமி சரவணானந்தா அவர்களது தயவு இல்லத்தில், மணி மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. அன்றைய தேதியில், காலை அருட் கஞ்சி வார்க்கப்படும். பூஜை முடிந்த பின்னர், மதிய உணவு வழங்கப்படும்.

அன்றைய நாளிலிருந்து தொடர்ச்சியாக, தினந்தோறும், காலை, மதியம் உணவு அங்கு வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை, கோயம்புத்தூர் மசக்காளிபாளையம் சன்மார்க்க அன்பர் திரு பிரபாகரன் அவர்கள் ஏற்ருக் கொண்டுள்ளதாக, 28.2.2021 அன்று காலையில், திண்டுக்கல்லில் மேட்டுப் பட்டி சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
vlcsnap-2021-02-28-18h17m36s804.png

vlcsnap-2021-02-28-18h17m36s804.png

Daeiou  Daeiou.
வரவிருக்கும் 6.3.2021 சனிக்கிழமை காலை திண்டுக்கல் பொன்னகரத்தில் அருட்பெருஞ்ஜோதி சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்தில் மணி மண்டபம் கட்டுவதற்காக, பூமி பூஜை காலை 10.30 முதல் 11.00 மணிக்குள் நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள சன்மார்க்க அன்பர்கள், இதனையே அழைப்பாக ஏற்று, வந்து கலந்து கொள்ளும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
Tuesday, March 2, 2021 at 16:26 pm by Daeiou Daeiou.