திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள அருட்பெருஞ்ஜோதி சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்தை மணி மண்டபமாக மாற்றுவது சம்பந்தமாக ஏற்கனவே 2 முறை திண்டுக்கல்லில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள எஸ்.எஸ்.கே.திருமண மண்டபத்தில் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆலயத்தில் ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல், கோயம்புத்தூர், மதுரை, சின்னாளப்பட்டி போன்ற பல ஊர்களிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள் வந்து கலந்து கொண்டு, தமது ஆலோசனைகளைத் தெரிவித்தனர். கூட்டம், திரு எஸ்.எஸ்.சிவராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட படங்கள்...அன்பர்களின் தகவலுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.
vlcsnap-2021-02-28-18h11m24s565.png
vlcsnap-2021-02-28-18h11m54s124.png
vlcsnap-2021-02-28-18h11m42s804.png
vlcsnap-2021-02-28-18h12m08s159.png
vlcsnap-2021-02-28-18h12m27s744.png
vlcsnap-2021-02-28-18h12m53s844.png
vlcsnap-2021-02-28-18h13m12s485.png
vlcsnap-2021-02-28-18h13m26s718.png
vlcsnap-2021-02-28-18h13m35s749.png
vlcsnap-2021-02-28-18h13m54s388.png
vlcsnap-2021-02-28-18h14m12s847.png
vlcsnap-2021-02-28-18h14m24s441.png
vlcsnap-2021-02-28-18h14m43s672.png
vlcsnap-2021-02-28-18h14m53s779.png
Write a comment