Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அடுத்து நடைபெறவுள்ள சன்மார்க்க நிகழ்ச்சிகள்.
23.3.2018...வெள்ளிக் கிழமை.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே திருபுவனத்தில் வள்ளலார் கோயில் மண்டலாபிஷேகம்.

காலை 7.00 மணி முதல் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியுடன் ஆரம்பம்.

மாநிலத்தின்  பல்வேறு பகுதிகளிலும் இருந்து மூத்த சன்மார்க்க அறிஞர் பெருமக்கள் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர்.

ஏற்பாடு: திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன், சென்னை.

25.3.2018 . ஞாயிற்றுக்கிழமை.

திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம், திண்டுக்கல்.

சுவாமி சரவணானந்தா அவர்களின் 12ஆம் ஆண்டு மகா குருபூஜை நிகழ்ச்சிகள்.

காலை 6.00 மணி துவங்கி, பாராயணம், சொற்பொழிவு, ஜோதி தரிசனம், அன்னதானம் நடைபெறவுள்ளது. 

ஏற்பாடுகளை, திரு எஸ்.ஆர். இராமலிங்கம் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

மாயை என்ற சுத்த சன்மார்க்க விரிவுரை நூலின்  மறுபதிப்பு வெளியிடப்படுகின்றது.

மேலும், சுத்த சன்மார்க்க விரிவுரை நூல்கள், சலுகை விலையில் அன்றைய தேதியில் விற்பனை செய்யப்படுகின்றது.

வாய்ப்புள்ள அன்பர்கள், மேற்காணும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டப்படுகின்றது.




vlcsnap-2018-02-05-06h06m25s284.png

vlcsnap-2018-02-05-06h06m25s284.png

vlcsnap-2018-02-06-17h40m44s778.png

vlcsnap-2018-02-06-17h40m44s778.png

vlcsnap-2018-02-06-17h41m06s911.png

vlcsnap-2018-02-06-17h41m06s911.png