மாதந்தோறும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த வீட்டில், திருவாதிரை நட்சத்திரத்தன்று, சன்மார்க்க அன்பர்கள் வழிபாடு செய்வது வழக்கமாகும். அந்த வகையில், இந்த மாதம், 12.10.2017 அன்று, அங்கு காலை 7.30 மணி அளவில், திரு அருட்பா முதலான பதிகங்கள் பாடப்பெறும். திரு எஸ்.ஆர்.ராமலிங்கம், இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றார். அன்பர்கள் கலந்து கொண்டு, அருள் நலம் பெறக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
20150520_154927.jpg
Write a comment