Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
2.8.2015 Dindigul Ponnagaram...Meeting....conducted for reconstructing Dhayavu Illam. (Part.2)
2.8.2015 அன்று காலை 10.30 மணி அளவில், திண்டுக்கல் பொன்னகரத்தில் அமைந்துள்ள சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், அங்கு நிரந்தரக் கட்டிடம் கட்டுவது குறித்து, மூத்த சன்மார்க்க அன்பர்கள் கூடி ஆலோசனை செய்தனர்.



    பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள், அன்பர்களால் பரிமாறப்பட்டன. அதனை இந்த வீடியோவில் காணலாம்.