ஒன்றான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் சத்து வடிவினர். அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரேதன் தனது சித்து வசத்தால் எல்லாமாய் விளங்கிக் கொண்டே இருக்கின்றார். முடிவில் அவ் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை வடிவினராய்ப் பேரின்ப வாழ்வு நிலைக்கச் செய்ய வெளிப்படுகின்றார். இதுதான் “அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணையோடு வெளிப்பட்டு விளங்கும் உண்மை ஆகும்.
சுவாமி சரவணானந்தா.
சுவாமி சரவணானந்தா.
DSC00772.JPG
Write a comment