தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்திரண்டாம் அதிகாரம்
தெய்வாலய விசாரம்.
|
6. |
யோகா திசய உபாயத்தாற் பத்திநெறி மோகந் தழைத்தது முன்பு. |
516 |
குறள் விளக்கம்.
ஜன சமூகத்தில், கல்வியறிவு நிரம்பாது குறைவு பட்டிருந்தபோது, சத் விசாரமின்மையால், கோயில் வழிபாடு மூட பக்தியால், காமியார்த்த சித்தியின் பொருட்டே செய்யப்பட்டது. பெரியோர்களின் யோக சாதனா தந்திரத்தால், இவ்வழிபாட்டு முறையில், பொது ஜனங்கள் மிகக் கவரப்பட்டனர்.
Write a comment