புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தட்டாஞ்சாவடி வள்ளலார் சன்மார்க்க சங்கத்தினர், கெரானோ பரவுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளியோர்களுக்கு, அவர்கள் இருக்குமிடத்திற்கே, தேடிச்சென்று, மூன்று வேளையும், உணவளிக்கும் பணியினை மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். அவர்களது சேவையினைப் பார்த்த அனைவரும், உணவு தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
vlcsnap-2019-07-16-17h41m40s294.png
Write a comment