மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் தலைவர் பொருளாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் தேர்ந்தெடுத்து, 8 மாதங்களுக்குள்ளாகவே, அவர்கள் அனைவரும், ஏனைய சன்மார்க்க அன்பர்களின் பொருளுதவி நிதி, மற்றும், சரீரப் பிரயாசையின் மூலம், வடலூரில் ஒரு சன்மார்க்கக் கட்டிடத்தைக் கட்டி, சாதனை படைத்தனர். அவர்களுக்கு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாசி நிரம்பப் பெருகட்டும்.
IMG_20200117_192424_278.jpg
Write a comment