DAEIOU - தயவு
7.2.2020 முதல் 10.2.2020 வரை..மேட்டுக்குப்பத்தில் சன்மார்க்க விரிவுரை நூல்கள் விற்ற கோயம்புத்தூர் சன்மார்க்க அன்பர் திரு சிவகுமார்.
தைப் பூச விழாவினை ஒட்டி, பல அன்பர்கள் எழுதிய நூல்கள், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய சன்மார்க்க விரிவுரை நூல்கள் ஆகியவற்றை, 7.2.2020 முதல் 10.2.2020 வரையில், மேட்டுக் குப்பம் சித்தி வளாகத் திருமாளிகை வளாகத்தினுள்ளே, கோயம்புத்தூர் சன்மார்க்க அன்பர் திரு சிவகுமார், விற்பனை செய்து சாதனை படைத்தார். வருவோர் போவோருக்கெல்லாம், சுத்த சன்மார்க்க விரிவுரை நூலில் உள்ள விளக்கங்களையும் சொல்லி, விற்பனை செய்தது, மிகவும் சிறப்பான செய்தியாகும்.
vlcsnap-2020-02-11-18h25m32s511.png

vlcsnap-2020-02-11-18h25m32s511.png