இந்த மாதத்தில், வடலூரில், 28.8.2019 அன்று, புதன் கிழமை, மாதப் பூச விழா நடைபெற உள்ளது. ஜோதி தரிசனம் மாலை 7.30 மணிக்கு மேல், சத்திய ஞான சபையில் காண்பிக்கப்பட உள்ளது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக வந்து, அருள் நலம் பெற வேண்டும்.
IMG_20171005_064358.jpg
IMG_20171005_065915.jpg
Write a comment