16.2.2019 (சனிக்கிழமை) அன்று காலை 7.00 மணி அளவில், திண்டுக்கல்லில், சுவாமி சரவணானந்தா அவர்கள் வசித்த இல்லத்தில் சன்மார்க்க வழிபாடு நடைபெற்றது. மதுரையிலிருந்து சன்மார்க்க அன்பர்களும் திண்டுக்கல் நகர் வாழ் சன்மார்க்க அன்பர்களும் மேற்கண்ட வழிபாட்டில் கலந்து கொண்டனர். பாராயணம், ஜோதி தரிசனம் ஆகியவற்றிற்குப் பின்னர், அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி 9.30 மணிக்கு நிறைவுற்றது.
vlcsnap-2019-01-22-22h57m18s719.png
vlcsnap-2019-01-22-22h57m06s454.png
vlcsnap-2019-01-22-23h03m29s930.png
vlcsnap-2019-01-22-23h03m34s161.png
Write a comment