15.7.2018 அன்று காலை 11.00 மணி அளவில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், மூங்கில் ஊரணி வள்ளலார் கோவிலில், மாதப் பூச நாள் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன.
திரு அருட்பா பதிகங்கள் பாடப்பட்டு, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டபின்னர், வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி., திருமதி வள்ளி ஆகியோரும், உள்ளூரில் வசிக்கும் மூத்த சன்மார்க்கி திருமதி திருவம்மா ஆகியோரும் மிகச் சிறப்பாகச் செய்தனர்.
திரு அருட்பா பதிகங்கள் பாடப்பட்டு, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டபின்னர், வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி., திருமதி வள்ளி ஆகியோரும், உள்ளூரில் வசிக்கும் மூத்த சன்மார்க்கி திருமதி திருவம்மா ஆகியோரும் மிகச் சிறப்பாகச் செய்தனர்.
vlcsnap-2018-06-24-17h50m42s501.png
Write a comment