வள்ளற் பெருமான், திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.
15.7.2018 மாலை 6.00 மணி அளவில், மதுரை காலேஜ் ஹவுஸில், உலகத் திருக்குறள் பேரவை சார்பில், சிறப்பான, சொற்பொழிவு, நூல் வெளியீடு ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளனர். திரு மணி மொழியன் அவர்களின் மகன் இதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றார்.
15.7.2018 மாலை 6.00 மணி அளவில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில், திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் சார்பில், சொற்பொழிவு நடைபெறவுள்ளது. திரு தனபாலன் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்.
15.7.2018 மாலை 6.00 மணி அளவில், மதுரை காலேஜ் ஹவுஸில், உலகத் திருக்குறள் பேரவை சார்பில், சிறப்பான, சொற்பொழிவு, நூல் வெளியீடு ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளனர். திரு மணி மொழியன் அவர்களின் மகன் இதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றார்.
15.7.2018 மாலை 6.00 மணி அளவில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில், திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் சார்பில், சொற்பொழிவு நடைபெறவுள்ளது. திரு தனபாலன் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்.
IMG_20170226_185320.jpg
Write a comment