DAEIOU - தயவு
15.7.2018 சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணியில், பூச நாள் விழா..
   சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், மூங்கில் ஊரணியில், மாதப் பூச நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. திரு ஜெயராம், திருமதி வள்ளி, திருமதி திருவம்மா ஆகியோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்., திரு அருட்பா பதிகங்கள் ஓதுதல், அன்னதானம் ஆகியவை அங்கு காலை 11.00 மணி துவங்கி நடைபெறும். அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெறக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
vlcsnap-2018-06-24-18h23m44s088.png

vlcsnap-2018-06-24-18h23m44s088.png

vlcsnap-2018-06-24-17h50m42s501.png

vlcsnap-2018-06-24-17h50m42s501.png