DAEIOU - தயவு
15.7.2018 மதுரை பங்கஜம் காலனியில், சன்மார்க்க வழிபாடு நடைபெறல்.
      மதுரை பங்கஜம் காலனி திருமகள் தெருவில் உள்ள திருமதி ஏ.ஆர். மஹாலக்‌ஷ்மி அவர்களின் வீட்டில், மாலை 5.30 மணி அளவில், திரு அருட்பா பாராயணமும், சன்மார்க்கச் சொற்பொழிவும் நடைபெற உள்ளது. அன்பர்கள், இதில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென அவர் கேட்டுக் கொள்கின்றார். 
vlcsnap-2018-04-22-19h59m01s761.png

vlcsnap-2018-04-22-19h59m01s761.png