DAEIOU - தயவு
13.7.2018 மதுரை மாவட்டம் அரும்பனூர் வள்ளலார் தருமச்சாலையில் மாதப் பூச நாள் வழிபாடு.
    மேற்காணும் தருமச்சாலையில், 13.7.2018 அன்று, மாதப் பூச நாள் திரு அருட்பா பதிகங்களை ஓதி, அன்னதானம் செய்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திரு தருமலிங்கம் அவர்கள், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 20 பள்ளிச் சிறார்களும், இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு திரு அருட்பா பதிகங்கலைப் பாடினர்.
vlcsnap-2018-06-21-10h22m35s938.png

vlcsnap-2018-06-21-10h22m35s938.png