மாதப் பூச நாளான இன்று, 20.5.2018 காலை முதலே, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும், பாண்டிச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து, வடலூருக்கு மாதப் பூச நாள் ஜோதி வழிபாடு செய்வதற்கு சன்மார்க்க அன்பர்கள், குடும்பத்துடன் வருகை புரிந்துள்ளனர்.
IMG_20170209_081828.jpg
Write a comment