DAEIOU - தயவு
17.3.2018 மதுரை 4ம் தமிழ்ச் சங்க வைர விழா..தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் பேச்சு.
வள்ளற் பெருமான் திருக்குறள் வகுப்பு நடத்தியவர். தமிழ் என்ற சொல்லுக்கே..மிக நீண்ட விளக்கம் எழுதி வெளியிட்டுள்ளார்.

அத்தகு தமிழின் பெருமையையும், திருக்குறளின் பெருமையையும், 17.3.2018 அன்று காலை  மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தில் உள்ள செந்தமிழ்க் கல்லூரியின் வைர விழாவின்போது, குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், மிகவும் விரிவாக எடுத்துரைத்தார்.

vlcsnap-2018-03-17-20h58m31s263.png

vlcsnap-2018-03-17-20h58m31s263.png