மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ரோடில், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் எதிரில் உள்ள மீனாட்சி பட்டி என்ற கிராமத்தில், 17.12.217 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.45 மணி முதல் 6.15 மணி வரையில் திரு அருட்பா பதிகங்கள் பாடி, கிராமத்தினரை, சன்மார்க்க சங்கத்தினர், பரவசப்படுத்தினர். இறுதியில், ஜோதி தரிசனம் காண்பித்த பின், அனைவருக்கும் அன்னதானம் வினியோகிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை, சன்மார்க்க அன்பர் திரு எஸ்.எஸ்.காலனி திரு ராமகிருஷ்ணன் செய்திருந்தார் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு ஹரிகோவிந்தன், மாவட்ட சன்மார்க்க சங்கப் பொருளாளர் திரு சந்திரமோகன் ஆகியோர் பங்குபெற்றுச் சிறப்பித்தனர்.
IMG_20171217_153720.jpg
IMG_20171217_161640.jpg
IMG_20171217_161923.jpg
IMG_20171217_172417.jpg
Write a comment