DAEIOU - தயவு
மேட்டுக் குப்பத்தில் 3.11.2017 முதல் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர ஜெபம்..தொடர்தல்.
   3.11.2017 முதல் ஒரு மண்டலம், அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர ஜெபம், மேட்டுக் குப்பத்தில், திருவருள் விலாசத்தில் நடைபெற்று வருகின்றது. அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற திரு எம்.ஏ.வெங்கட் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.
Atmanathan receiving..jpg

Atmanathan receiving..jpg