DAEIOU - தயவு
15.10.2017 சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி வள்ளலார் கோவில்..மாதப் பூச நாள் விழா.
     இன்று, 15.10.2017 ஞாயிற்றுக் கிழமை, காலை சுமார் 11.00 மணி அளவில், மூங்கில் ஊரணி வள்ளலார் கோயிலில், மாதப் பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திரு அருட்பா பதிகங்கள் படிக்கப்பட்டன. ஜோதி தரிசனத்துக்குப் பின்னர், அருகே வசித்த ஏழை எளிய மக்களுக்கு அன்னம் பாலிக்கப்பட்டது. சுமார் 50 நபர்கள், உணவுண்டு மகிழ்ந்தனர். ஏற்பாடுகளை, நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர் செய்தனர். உடனிருந்து, உற்ற துணையாய் உதவியவர், திருமதி திருவம்மா ஆவார். இவர் ஒரு சிறந்த சன்மார்க்கி ஆவார்.
IMG_20171015_121301.jpg

IMG_20171015_121301.jpg

IMG_20171015_121532_579.jpg

IMG_20171015_121532_579.jpg