DAEIOU - தயவு
5.10.2017 வடலூரில் திரு அருட்பா ஆறாம் திருமுறை வெளியீடு.
      கடந்த பல மாதங்களாக, வடலூரில், திரு அருட்பா ஆறாம் திருமுறை விற்பனைக்குக் கிடைக்கப்பெறவில்லை என்ற குறைபாடு சன்மார்க்க அன்பர்களிடையே இருந்து வந்தது. இதனைத் தீர்க்கும் விதத்தில், திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் மூலம், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆறாம் திருமுறைப் பதிப்பில் உள்ள குறைகளை முற்றிலும் களைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திரு பாண்டுரெங்கன் ஐயா அவர்கள் தலைமையில், தமிழாசிரியர்கள் பலர், ஆறாம் திருமுறை சரிபார்க்கும் பணியினைப் பார்த்து வருகின்றனர். அப் பணி நிறைவடைந்ததும், அச்சிட்டு, வரவிருக்கும் 5.10.2017 அன்று, வடலூரில், ஆறாம் திருமுறை விற்பனைக்கு..வெளியிடப்படவுள்ளது என்ற நல்ல தகவல் வரப்பெற்றுள்ளது.
055.JPG

055.JPG

042.JPG

042.JPG