மேற்கண்ட இடத்தில் உள்ள வள்ளலார் கோவிலில், இன்று மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையில் முயற்சி என்ற தலைப்பில் சத்விசாரம் நடைபெறவுள்ளது.
அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெறும்படி, நிறுவனர் திரு சோ.பழனி என்ற ஜோதி மைந்தன் கேட்டுக் கொள்கின்றார்.
அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெறும்படி, நிறுவனர் திரு சோ.பழனி என்ற ஜோதி மைந்தன் கேட்டுக் கொள்கின்றார்.
Write a comment