வள்ளற் பெருமான், திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.
மதுரை, உலகத் திருக்குறள் பேரவை சார்பில், திருக்குறள் போட்டியில் வென்ற, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து வந்த மாணாக்கர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்ச்சி மதுரை காலேஜ் ஹவுஸில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், அவர்களுக்கு அவ்விழாவில் குழந்தைகளுக்கு அறிவுரைகள் பல வழங்கிச் சொற்பொழிவாற்றி, பின்னர் பரிசுகளை வழங்கினார். அனைவருக்கும் காலேஜ் ஹவுஸின் நிறுவனத்தினரால், மதிய உணவு வழங்கப்பட்டது. விழா 1.30 பி.ப். மணியளவில் நிறைவுற்றது.
மதுரை, உலகத் திருக்குறள் பேரவை சார்பில், திருக்குறள் போட்டியில் வென்ற, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து வந்த மாணாக்கர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்ச்சி மதுரை காலேஜ் ஹவுஸில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், அவர்களுக்கு அவ்விழாவில் குழந்தைகளுக்கு அறிவுரைகள் பல வழங்கிச் சொற்பொழிவாற்றி, பின்னர் பரிசுகளை வழங்கினார். அனைவருக்கும் காலேஜ் ஹவுஸின் நிறுவனத்தினரால், மதிய உணவு வழங்கப்பட்டது. விழா 1.30 பி.ப். மணியளவில் நிறைவுற்றது.
IMG_20170325_120124.jpg
IMG_20170325_092559.jpg
IMG_20170325_092924.jpg
IMG_20170325_100442.jpg
Write a comment