மதுரைப் பகுதியில், கடந்த 60 ஆண்டுகளூக்கும் முன்பாக, வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு அடித்தளமிட்டவர்களில், திரு ஜோதி சுப்ரமணியம் ஐயா அவர்களும் ஒருவர். அவர்களது காலத்துக்குப் பின், அழகர் கோவில் செல்லும் சாலையில், வள்ளலார் ஆலயம் ஒன்று அவர்களது வாரிசுகளால் ஏற்படுத்தப்பட்டு, விழா எடுக்கப்பட்டு வருகின்றது. வருடாந்திர விழா, வரும் 2.10.2016 அன்று, அங்கு நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் அதில் கலந்து கொண்டு அருள் நலம் பெறுமாறு, விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
20140809_222301.jpg
Write a comment