மதுரையிலிருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது அரும்பனூர் கிராமம். இங்கு சத்திய ஞான சபை அமைத்து, தர்மச்சாலையினைப் பராமரித்து வரும் திரு தருமலிங்கம் அவர்கள், வரும் 1.10.2016 அன்று, முதியோர் இல்லம் கால் கோள் விழா நடத்த உள்ளார். 1.10.2016 முதல் 5.10.2016 வரையில் திரு அருட்பா முற்றோதல் நிகழ்த்துவதற்கும் அவர் ஏற்பாடு செய்து வருகின்றார்.
அன்பர்கள் திரு அருட்பா முற்றோதல் மற்றும் முதியோர் இல்லக் கால்கோள் விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெறுவதற்கு, அவர் அழைக்கின்றார்.
அன்பர்கள் திரு அருட்பா முற்றோதல் மற்றும் முதியோர் இல்லக் கால்கோள் விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெறுவதற்கு, அவர் அழைக்கின்றார்.
20150119_184334.jpg
Write a comment