DAEIOU - தயவு
தென் மாவட்டங்களில் வள்ளலார் கொள்கைகளைப் பரப்புவதற்காக பிரச்சார வேன்.
    சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு எம்.ஏ.வெங்கட் அவர்கள், தான் வாங்கியுள்ள பிரச்சார வேனை, முதலில் தென் மாவட்டங்களில், வள்ளலாரின் கொள்கைகளைப் பரப்புவதற்காக உபயோகப் படுத்த உள்ளார். முதலில், கன்னியாகுமரி மாவட்டத்தில், வடலூர், மேட்டுக்குப்பம், மருதூர் குறித்த வீடியோ காட்சிகளை, பொதுமக்கள் கூடும் இடங்களில் காண்பித்துள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கு வள்ளலாரின் நெறியினை விளக்கும் சிறு சிறு புத்தகங்களையும் அவர் வினியோகித்துள்ளார். அவரது பணி சிறக்க வாழ்த்துவோம்.
vlcsnap-2014-12-31-18h55m22s125.png

vlcsnap-2014-12-31-18h55m22s125.png

செல்வமாமணி M
இந்த விளம்பர மாயா உலகத்தில் தன்னலமற்ற சன்மார்க்க பரப்புரை தேவை முழு முயற்சியுடன் ஆண்டவருக்கு அர்பணிப்பு விளங்க அவரே அருள்புரியட்gடம் எனது நீண்ட நாள் எண்ணத்தை அன்பர் வெங்கட் செய்வது மட்டற்ற மகிழ்சி
Thursday, February 11, 2016 at 16:56 pm by செல்வமாமணி M