கடந்த 8.10.2015 அன்று, சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி கிராமத்தில், வள்ளற் பெருமானின் 193வது வருவிக்கவுற்ற நாள் விழா கொண்டாடப்பட்டது.
அதிகாலையில், (6.30 மணி அளவில்) சன்மார்க்க சங்கத்தில், அகவல் பாடியபின்னர், காலை உணவுக்குப் பின், சன்மார்க்க அன்பர்கள், இந்த சன்மார்க்க சங்கத்தை நிறுவிய மெய்வழி திரு தலைக்கனானந்தர் அவர்களது சமாதியில், 10.00 மணி அளவில் வழிபாடு செய்தனர்.
பின்னர்,10.30 மணி அளவில், சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், திருப்பாச்சேத்தி கிராமத்தின் முக்கிய தெருக்களில், (ராமேஸ்வரம்-மதுரை நெடுஞ்சாலையிலும்) ஆண்களும், பெண்களும், அருட்பெருஞ்ஜோதி அகவல் இசைத்துக் கொண்டு வந்தனர். இந் நிகழ்ச்சி, பொதுமக்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
அதன்பின்னர், அவர்கள், படமாத்தூர் செல்லும் பாதையில், சன்மார்க்க சங்கத்துக்கு வந்து சேர்ந்தனர்.
இவ்விழா ஏற்பாடுகளை, மூத்த சன்மார்க்கியும், சங்கத்தின் முக்கிய பொறுப்பிலும் உள்ள திரு முத்துக்காமாட்சி ஐயா (82 வயது) அவர்கள் செய்திருந்தார். அதன் பின்னர், சொற்பொழிவாளர்கள் ஒவ்வொருவராக, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினைப் பற்றி உரையாற்றினர். பெருந்திரளாக, சன்மார்க்க அன்பர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மதியம் 12.30 மணி அளவில், பெருமளவில், அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. பரமக்குடி, மதுரை, மேலூர் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சன்மார்க்க அன்பர்கள், இந்த அருள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
திரு முத்துக்காமாட்சி ஐயா (91) 95008 55538.
அதிகாலையில், (6.30 மணி அளவில்) சன்மார்க்க சங்கத்தில், அகவல் பாடியபின்னர், காலை உணவுக்குப் பின், சன்மார்க்க அன்பர்கள், இந்த சன்மார்க்க சங்கத்தை நிறுவிய மெய்வழி திரு தலைக்கனானந்தர் அவர்களது சமாதியில், 10.00 மணி அளவில் வழிபாடு செய்தனர்.
பின்னர்,10.30 மணி அளவில், சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், திருப்பாச்சேத்தி கிராமத்தின் முக்கிய தெருக்களில், (ராமேஸ்வரம்-மதுரை நெடுஞ்சாலையிலும்) ஆண்களும், பெண்களும், அருட்பெருஞ்ஜோதி அகவல் இசைத்துக் கொண்டு வந்தனர். இந் நிகழ்ச்சி, பொதுமக்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
அதன்பின்னர், அவர்கள், படமாத்தூர் செல்லும் பாதையில், சன்மார்க்க சங்கத்துக்கு வந்து சேர்ந்தனர்.
இவ்விழா ஏற்பாடுகளை, மூத்த சன்மார்க்கியும், சங்கத்தின் முக்கிய பொறுப்பிலும் உள்ள திரு முத்துக்காமாட்சி ஐயா (82 வயது) அவர்கள் செய்திருந்தார். அதன் பின்னர், சொற்பொழிவாளர்கள் ஒவ்வொருவராக, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினைப் பற்றி உரையாற்றினர். பெருந்திரளாக, சன்மார்க்க அன்பர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மதியம் 12.30 மணி அளவில், பெருமளவில், அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. பரமக்குடி, மதுரை, மேலூர் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சன்மார்க்க அன்பர்கள், இந்த அருள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
திரு முத்துக்காமாட்சி ஐயா (91) 95008 55538.
vlcsnap-2015-10-09-05h52m13s115.png
vlcsnap-2015-10-09-05h55m12s115.png
vlcsnap-2015-10-09-05h52m39s117.png
vlcsnap-2015-10-09-05h53m25s70.png
vlcsnap-2015-10-09-05h53m44s2.png
vlcsnap-2015-10-09-05h54m54s186.png
vlcsnap-2015-10-09-05h52m24s227.png
vlcsnap-2015-10-09-05h51m13s32.png
vlcsnap-2015-10-09-06h01m04s47.png
Write a comment