உலக அமைதிக்கான புத்தர் கோவில், சங்கரன்கோவிலிலிருந்து புளியங்குடி செல்லும் சாலையில் 5 கி.மீ.தொலைவில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இதன் நிர்வாகி திரு இஸ்தானி அவர்கள், மற்றும் புத்த பிக்குணி செல்வி லீலாவதி, மற்றுமொரு புத்த பிக்குணி ஆகியோர், வரவிருக்கும் 2.6.2015 (செவ்வாய்க்கிழமை) அன்று, இந்தக் கோவிலில், புத்த பூர்ணிமா விழா பிரார்த்தனை செய்யவுள்ளனர். சர்வ சமய பிரார்த்தனை இங்கு நடைபெறவுள்ளது. அனைவரையும், அவர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றனர்.
Contact No.: (Buddhist) Selvi Leelavathi (91) 98421 97716.
Contact No.: (Buddhist) Selvi Leelavathi (91) 98421 97716.
20150507_055754.jpg
20150521_190615.jpg
20150521_190626.jpg
20150505_082438.jpg
20150505_082451.jpg
20150505_083308.jpg
4 Comments
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqS25IQk5LVTRvU2c/view?usp=sharing