மதுரை ரயில்வே காலனியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், திருப்பரங்குன்றம் சன்மார்க்க அன்பர் திரு விஜயராமன் அவர்கள், திரு அருட்பா விரிவுரை செய்யவுள்ளார். நேரம் இரவு 7.30 மணி. வாய்ப்புள்ள அன்பர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும் என்பது கோரிக்கை.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலில் அருட்பா திரு ரெங்கநாதன் மூத்த சன்மார்க்கி அவர்கள், வள்ளலார் பூச சித்தி வழிபாடு என்ற தலைப்பில் இரவு 7.00 மணி அளவில் சொற்பொழிவாற்றவுள்ளார். வாய்ப்புள்ள அன்பர்கள், இதில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டும் என்பது கோரிக்கை.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலில் அருட்பா திரு ரெங்கநாதன் மூத்த சன்மார்க்கி அவர்கள், வள்ளலார் பூச சித்தி வழிபாடு என்ற தலைப்பில் இரவு 7.00 மணி அளவில் சொற்பொழிவாற்றவுள்ளார். வாய்ப்புள்ள அன்பர்கள், இதில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டும் என்பது கோரிக்கை.
20140712_091618.jpg
Write a comment