DAEIOU - தயவு
கண்ணுதலான் புகழ் கேளார் செவியின் தன்மை...
கண்ணுத லான்புகழ் கேளார் செவிபொய்க் கதைஒலியும்
அண்ணுற மாதரு மைந்தருங் கூடி அழுமொலியும்
துண்ணெனுந் தீச்சொல் ஒலியும்அவ் வந்தகன் தூதர்கண்மொத்
துண்ணுற வாவென் றுரப்பொலி யும்புகும் ஊன்செவியே.

                                                               (திரு அருட்பா)

vlcsnap-2014-04-23-19h03m27s0.png

vlcsnap-2014-04-23-19h03m27s0.png