DAEIOU - தயவு
22.4.2014 மதுரை வைகைக் கரையில் திருவிளையாடல்...புட்டுத்தோப்பு.
மாப்பிட்டு நேர்ந்துண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல்உன்வெண்
காப்பிட்டு மேற்பல பாப்பிட்ட மேனியைக் கண்டுதொழக்
கூப்பிட்டு நானிற்க வந்திலை நாதனைக் கூட இல்லாள்
பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே.

                                                                            (திரு அருட்பா)