மதுரை மாவட்டம் திருவாதவூர், மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்த ஊராகும். அங்கு திருமறைநாத சுவாமி ஆலயம் உள்ளது. கடந்த 19.3.2014 அன்று, (பங்குனி 5ந்தேதி) புதன்கிழமை அங்கு கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலயத்தின் சுற்றுப் பிரகாரத்தில், மாணிக்க வாசகப் பெருமானுக்கு சன்னதி ஏற்படுத்தி உள்ளனர். வழிபாடுகள், வந்தனைகளும், இங்கு தவறாமல் நடைபெற்று வருகின்றன. இந்த வீடியோ கடந்த 16.4.2014 அன்று, எடுக்கப்பட்டது.
வேத முடிவோ விளங்கா கமமுடிவோ
நாத முடிவோ நவில்கண்டாய்-வாதமுறு
மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க
வாசகர்க்கு நீஉரைத்த வாறு.
(திரு அருட்பா)
வேத முடிவோ விளங்கா கமமுடிவோ
நாத முடிவோ நவில்கண்டாய்-வாதமுறு
மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க
வாசகர்க்கு நீஉரைத்த வாறு.
(திரு அருட்பா)
Write a comment