திரு அருட்பிரகாச வள்ளலாரின் 188வது அவதார நாள் விழா.
திருப்பாச்சேத்தி சுத்த சன்மார்க்க சங்கத்தின் 52வது ஆண்டு விழா
அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் ஏற்றிய ஜோதி விளக்கின் 12ஆம் துவக்க விழா.
=0=0=0=0=0=0
நாள் 7.10.2010 (வியாழக்கிழமை)
நேரம் காலை 5.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை. நடைபெறுகின்றது.
சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் வருகை தரும்படி மேற்படி சங்கத்தினர் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றனர்.
Write a comment