2010 தைப்பூசப் பெருவிழா, வடலூர்.பாரீஸ் சன்மார்க்க சங்கத்தவர்களின் ஆதங்கம்.
Ramanujam
posted 24 months ago
09 Feb 2010 09:16:04 GMT 9:16:04 AM
1832 views
2010 தைப்பூசப் பெருவிழா, வடலூர்.
பாரீஸ் சன்மார்க்க சங்கத்தவர்களின் ஆதங்கம்.
நோட்டீஸில் வெளிப்பட்டது.
2010ஆம் ஆண்டு தைப் பூச பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக, பாரீசில் நடைபெற்றுவரும் சன்மார்க்க சங்கத்தின் அலுவல் சார் உறுப்பினராகிய திரு ஜெய பால கிருஷ்ணன் வருகை புரிந்திருந்தார். அவர், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வடலூரில் ஏற்படுத்திய சத்திய ஞான சபையினைச் சுற்றிலும் அசுத்தமாக உள்ளதைக் குறிப்பிட்டு அதன் வெளிப்பாடாக சுத்தம் பேணப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடிய ஒரு நோட்டீசினை, அனைத்து அன்பர்களுக்கும் வினியோகம் செய்தார்.
.