DAEIOU - தயவு
20.12.2008ல் மதுரை நாயகி மந்திரில் சன்மார்க்க சங்கக் கூட்டத்தில் இயற்கை காந்த சக்தியை பயன்படுத்தி உடல் உறுப்புகளில் உள்ள நோய் கண்டறிதல்
பன்னாட்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
மதுரை மாவட்ட திரு அருட்பிரகாச வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கங்கள் கூட்டமைப்பு நடத்தும்
இரண்டு நாட்கள் சன்மார்க்கப் பயிற்சி முகாமில்
20.12.2008 அன்று இரவு மட்டும் நடைபெறும் விசேஷ நிகழ்ச்சி.

இரவு 7.00 8.00 மணிக்கு
மதுரையில்,
நிர்.3, மாரியம்மன் தெப்பக்குளம், மேல வீதி, ஸ்ரீமந் நடன கோபால நாயகி மந்திரில் நடைபெறும் விசேஷ நிகழ்ச்சி.
சமஸ்கிருதப் பேராசிரியர் தயவுத்திரு டாக்டர் டி,ஆர். தாமோதரன் முன்னிலையில் தயவுத்திரு ஹீராலால், பி. ஜெத்வானி, சென்னை – உடலின் 7 தெய்வீக உணர்வு ன்மையங்களீன் (சக்கரங்கள்) நிலையும், அதன் மாற்றங்களும் சரி செய்வதற்கான உபாயங்களும், உடலைச் சுற்றியுள்ள இயற்கை காந்த சக்தியைப் பயன்படுத்தி உடல் உறுப்புகளில் உள்ள நோய் கண்டறிதல் (Electro Magnetic and Biometric analysis of the Physical Body)

அனைவரும் 20.12.2008 மற்றும் 21.12.2008 ஆகிய 2 நாட்களிலும் கலந்து கொண்டு சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி பெறுவதுடன், மேற்படி சிறப்பு

நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளுமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.