DAEIOU - தயவு

●2/244-1, Thandal Muthu Konar Street, ●Narayanapuram (East), , ●Reserve Lines (Post)
●MADURAI.14,●Tamil Nadu, ●India-625 014

திரு அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வாழ்க்கை வரலாறு

Ramanujam
posted 41 months ago
22 Aug 2008 06:40:16 GMT 6:40:16 AM

2381 views



கோயம்புத்தூர்புத்தகத்திருவிழாவில்திருஅருட்பிரகாசவள்ளலார்பற்றியவாழ்க்கைவரலாறுபுத்தகம்.

 


 

      கோயம்புத்தூரில்காந்திபுரம்பஸ்நிலையம்எதிரில்உள்ளமைதானத்தில்கடந்த 14.8.2008ந்தேதிமுதல்வரும் 24.8.2008ந்தேதிவரையில், புத்தகக்கண்காட்சிநடைபெற்றுவருகிறது.

 

       இதுகுறித்தசெய்தி, ஏற்கனவே, அன்பர்களின்தகவலுக்காக

இந்தஇணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது.

 

       வள்ளல்பெருமானின்வாழ்க்கைவரலாறுபலபுத்தககம்பெனிகளின்மூலமாகஏற்கனவேவெளிவந்துள்ளன.

 

       இந்தமுறை, இந்தப்புத்தகக்கண்காட்சியில், கீழ்க்கண்டபுத்தகம், மிகவும்அருமையானமுறையில், திருஅருட்பிரகாச

வள்ளல்பெருமானின்வாழ்க்கைமுறையினை, விவரித்துள்ளது.

 

வள்ளல்பெருமானின்வாழ்க்கைவரலாற்றினைப்பற்றித்தெரிந்துகொள்ளாதவர்களுக்குக்கொடுப்பதற்காகவாங்கிவைத்திருக்கவேண்டியஒருஅருமையானநூல்இதுவாகும்.

 

புத்தகத்தலைப்பு

 

திருஅருட்பிரகாசவள்ளலார்ராமலிங்கஅடிகளின்வாழ்க்கைவரலாறு

 

ஆசிரியரின்பெயர்திருகுறிஞ்சிஞானவைத்தியநாதன்.

 

வெளியீட்டாளர்பிரேமாபிரசுரம்.

 

விலைரூ.100/- பத்து சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

 

416 பக்கங்கள்கொண்டபைண்டிங்செய்யப்பட்டபுத்தகம்.

 

ஆசிரியர்மிகஎளியநடையில்எழுதியுள்ளார்.

 

கடந்த 2007 டிசம்பர்மாதம் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

 

தேவைப்படும்அன்பர்கள், இதனைகோயம்புத்தூர்புத்தகக்கண்காட்சியில்பிரேமாபிரசுரம்ஸ்டால்எண்.117ல்பெற்றுப்பயன்பெறலாம்.

 

Daeiou Team Member, Madurai.

Camp: Coimbatore.
Tags: