தயவு கூர்ந்து புரிந்துக் கொள்ளுங்கள்.
பிறர் குற்றம் விசாரிக்க கூடாது என்பது நம் வள்ளலார் கட்டளை.
அவரவர் அறிந்தளவு நல்லறிவுலேயே நல்ல குணத்துடன் தான் நமக்கு வெளிப்படுத்துகிறார்கள்.
இது வள்ளலார் கொள்கையை வெளிப்படுத்தும் WEB SITE ஆகும்.
எல்லா சமயம், மதம் மார்க்க நெறிகள் நல்ல விசயத்தை தான் போதிக்கின்றன. இவையில் சொல்லப்பட்டுள்ள உண்மையின் அளவிலும், அதன் வழியிலும் வேறு படுகின்றன.
இது வள்ளலார் வெப் சைட். வள்ளலார் என்ன உண்மைகளை சொல்லியுள்ளார்கள். என்பதை உலகத்தார்களுக்கு தெரியப்படுத்தவே மதிப்புக்குரியவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்.வள்ளலார் தவிர மற்ற விசயங்கள் சிறப்பாக தென்பட்டாலும் இங்கே பகிர்ந்துக் கொள்ளும் போது தான் தர்க்கம் எற்படுகிறது.
வள்ளலார் சொல்லியதை அங்ஙனமே சொல்வதும், தவறாக வெளிப்படுத்தினால் தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுவதும், மேலும் சிறப்பாக வெளிப்படுத்துவதும் ஏற்புடையது ஆகும். மற்றபடி எவரையும் குற்றம் சொல்வதும் காண்பதும் கூடாது. முடியாது.
எதைச் சொன்னாலும் ஆதாரத்துடன் வெளியிடுங்கள். பக்கத்தை சுட்டிக் காட்டுங்கள். அதையும் மறுத்தால் வள்ளலாரை மறுப்பது ஆகும். அதற்கும் உரிமை உண்டு. ஆனால் இங்கு இல்லை. அந்த உரிமை அவரவர் இடத்தில் உள்ளது. இது வள்ளலார்க்கென வெப் சைட் என உள்ளது என நினைத்துள்ளேன். அப்படி இல்லை என்று உரியவர்கள் கூறிவிட்டார்கள் என்றால் நான் தவறு. அவ்வளவே.
உண்மை அறிய ஆசைப்படுவோம். உரிமையுள்ளவரை வள்ளலாரின் சத்திய வார்த்தையை இங்கு விதைத்திடுவோம். நன்றி
.
வள்ளலார் சொன்னார்கள் என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை என்கிறார்கள்.
இந்த நேரத்தில் நம் அறிவுக்கு உடன் வர வேண்டியது
வள்ளலாரின் வார்த்தையே அது "" காலம் காணாது"".
இதோ நாம் நல்ல விசாரணையை தொடங்க இன்றையப் பொருள்
இரக்கம், வள்ளலாரின் கொள்கையில் " ஆசார ங்கள் " உண்டா?
சைவ சமய திரு அடையாளமாக இருக்கும் விபூதியை சுத்த சன்மார்க் கத்தை சார்ந்தவர்கள் பூசுவது சரியா??
(என் பார்வையில் இது குறித்து தென்பட்டவை பக்கம்….. விண்ணப்பம்,
பக்கம்:… உ. ந.ப: பக்கம்:…. பாடல்கள்: …..மற்றும் அகவல் வரிகள்:………. )
மிக முக்கியம், ஆதாரம் வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்கத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும். வள்ளலாரின் முந்தைய சமயப் பற்றிலிருந்து கூடாது.
பிறர் குற்றம் விசாரிக்க கூடாது என்பது நம் வள்ளலார் கட்டளை.
அவரவர் அறிந்தளவு நல்லறிவுலேயே நல்ல குணத்துடன் தான் நமக்கு வெளிப்படுத்துகிறார்கள்.
இது வள்ளலார் கொள்கையை வெளிப்படுத்தும் WEB SITE ஆகும்.
எல்லா சமயம், மதம் மார்க்க நெறிகள் நல்ல விசயத்தை தான் போதிக்கின்றன. இவையில் சொல்லப்பட்டுள்ள உண்மையின் அளவிலும், அதன் வழியிலும் வேறு படுகின்றன.
இது வள்ளலார் வெப் சைட். வள்ளலார் என்ன உண்மைகளை சொல்லியுள்ளார்கள். என்பதை உலகத்தார்களுக்கு தெரியப்படுத்தவே மதிப்புக்குரியவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்.வள்ளலார் தவிர மற்ற விசயங்கள் சிறப்பாக தென்பட்டாலும் இங்கே பகிர்ந்துக் கொள்ளும் போது தான் தர்க்கம் எற்படுகிறது.
வள்ளலார் சொல்லியதை அங்ஙனமே சொல்வதும், தவறாக வெளிப்படுத்தினால் தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுவதும், மேலும் சிறப்பாக வெளிப்படுத்துவதும் ஏற்புடையது ஆகும். மற்றபடி எவரையும் குற்றம் சொல்வதும் காண்பதும் கூடாது. முடியாது.
எதைச் சொன்னாலும் ஆதாரத்துடன் வெளியிடுங்கள். பக்கத்தை சுட்டிக் காட்டுங்கள். அதையும் மறுத்தால் வள்ளலாரை மறுப்பது ஆகும். அதற்கும் உரிமை உண்டு. ஆனால் இங்கு இல்லை. அந்த உரிமை அவரவர் இடத்தில் உள்ளது. இது வள்ளலார்க்கென வெப் சைட் என உள்ளது என நினைத்துள்ளேன். அப்படி இல்லை என்று உரியவர்கள் கூறிவிட்டார்கள் என்றால் நான் தவறு. அவ்வளவே.
உண்மை அறிய ஆசைப்படுவோம். உரிமையுள்ளவரை வள்ளலாரின் சத்திய வார்த்தையை இங்கு விதைத்திடுவோம். நன்றி
.
வள்ளலார் சொன்னார்கள் என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை என்கிறார்கள்.
இந்த நேரத்தில் நம் அறிவுக்கு உடன் வர வேண்டியது
வள்ளலாரின் வார்த்தையே அது "" காலம் காணாது"".
இதோ நாம் நல்ல விசாரணையை தொடங்க இன்றையப் பொருள்
இரக்கம், வள்ளலாரின் கொள்கையில் " ஆசார ங்கள் " உண்டா?
சைவ சமய திரு அடையாளமாக இருக்கும் விபூதியை சுத்த சன்மார்க் கத்தை சார்ந்தவர்கள் பூசுவது சரியா??
கூடும் என்றால் ஆதாரம் என்ன? கூடாது என்றால் ஆதாரம் என்ன?
இவை குறித்து உள்ள வள்ளலாரின் சத்திய வார்த்தைகள் என்ன?
(என் பார்வையில் இது குறித்து தென்பட்டவை பக்கம்….. விண்ணப்பம்,
பக்கம்:… உ. ந.ப: பக்கம்:…. பாடல்கள்: …..மற்றும் அகவல் வரிகள்:………. )
மிக முக்கியம், ஆதாரம் வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்கத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும். வள்ளலாரின் முந்தைய சமயப் பற்றிலிருந்து கூடாது.
8 Comments
இந்த விசாரம் செய்ய வைத்த APJARUL லே ஆதார்ம தரவேண்டும். இதற்கு விளக்க வேண்டும்.
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்கவே!
திருச்சிற்றம்பலம்
சன்மார்க்கம் என்பதைச் சத்தொழுக்கம் என்று எழுதவில்லை
சன்மார்க்க ஒழுக்கத்தையே சத்தொழுக்கம் என்கின்றோம்
தெளிந்தஎன் எழுத்துக்களே தெரியாது போனால்அந்தோ
ஒளிந்தவன் எழுத்துக்களைத் தெரிவதுதான் எங்ஙனமோ?
கனவினும் பெண்ணாசை கூடாதென்பது புறவிளக்கம்மிதுக்
கண்ணில்லாக் குருடர்க்கும் புலனாகாதோ - அருள்அகவலில்
பெண்ணியல் மனமும் ஆணியல்அறிவெனும் அகவிளக்கமதைத்
தன்னியல் கண்டுகாணாதார் அறியாருண்மை மெய்ப்பொருளை!
பிதற்றிப்பேசும் பேச்சுக்களைப் பேதமைநாடா அடியார்கள்
அதற்றிப்பேசிட மாட்டா்கள்! - ஆகலில், அனுபவமின்றிக்
குதற்றிப்பேசும் குதப்பர்காள் இனிமேலிங் கெம்மைக்
குறித்துப்பேசினும் பேசுங்கள் குறைஒன்றும் இல்லையதனாலே!
இங்கு, the புறவிளக்கம் - the outward meaning is also true. But, the அகவிளக்கம் - the inner meaning is the actual true message of Vallarperuman for us through "மூன்றாசை:- மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை" Try to know this inner truth. Or therwise, there is no need to use the terms,"நினைவினும் மண்ணாசை , கனவினும் பெண்ணாசை, சழுப்தியினும் பொன்னாசை." Hope you got it! May God bless you. Thanks. அருட்பெருஞ்ஜோதி...
வள்ளல்பிரான் அவர்கள் மற்றவர் பிணிதீர திரு நீறு அளித்தது உண்மை யில்லை என மறுத்தல் இயலுமா ? கோடுத்த்து பூசிக்உ கொள்ளத்தானே ?
அவருக்கு ஒளி தேகம். விபூதி ஒட்டாது....
அந்த நிலை நமக்கு உறுங்கால் திரு நீறு அவசியமில்லை...
இப்போது அணிவதில் முரண் இல்லை என்பதே எம் கருத்து...
-மகுடதீபன்
Damodaran Raman அய்யா,swamy Rajendran அய்யா எதற்கு கட்டுரையின் பொருளை மாற்றிக்கொண்டு போகிறீர்கள். பெரியவர்கள் நீங்கள் இருவரும்,,என்னத்தைச் நான் சொல்ல முடியும்?என் கட்டுரையின் பொருளை மாற்றாதா??வள்ளளாரின் ஆவணங்களின் மூலம் விபூதி குறித்து தாருங்கள் என்றால் .........???