www.vallalarspace.com/durai
தயவு செய்து உணவை வீணாக்காதீர்!
தயவு செய்து உணவை வீணாக்காதீர்।।।।
இதைக் காணும் போது விழி தானாய்க் கசிகிறது!

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன் ...
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன் 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்கவே!

திருச்சிற்றம்பலம்

 

image.jpg

image.jpg

Durai Sathanan
ஐயமிடு ஐயமிடு அன்புடனே அனுதினமும்
ஐயமிட்டு உண்பார்க்கு ஐயமில்லை வையகத்தில்
ஐயமிட்டு உண்பார்க்கு என்றும்அரட்டாதே ஐயநாடி
ஐயமுறேல் ஐயும்முறேல் அய்யர் அருளிருக்கையில்!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து
எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்கவே!
திருச்சிற்றம்பலம்
Sunday, February 7, 2016 at 15:01 pm by Durai Sathanan