Balu Guruswamy

எல்லா உயிர்களும்  இன்புற்று வாழ்க!

 




அருட் பெரும் ஜோதி ஆண்டவரின் தனிப் பெரும் கருணையால்
வள்ளல் பெருமானாரின் அருள் வாக்கு ஒவ்வொன்றையும்
ஒவ்வொரு ஜீவகோடிகளுக்கும் கொண்டு சேர்க்கவும்
கருணையும் காருண்யமும் கொண்டு தொண்டாற்றவும்
பணிவும் பிரார்த்தனையும் கொண்டு எழுதிய எனது படைப்புகளை 
எல்லோரும் பயன்பெற "வள்ளலார் space -இல் வெளியிட்டு வருகிறோம்.

 

இப்படிக்கு

பாலு குருசுவாமி