Anandha Barathi
திருஅருட்பா சிவநேச வெண்பா உரை- அரன்வாயில் வெங்கடசுப்பு
திருஅருட்பா சிவநேச வெண்பா உரை:

வள்ளல் பெருமானின் மாணவர்களின் ஒருவரான அரன்வாயில் வெங்கடசுப்பு அய்யா அவர்கள் திருஅருட்பா முதல் திருமுறை 5 பதிகங்களுக்கு உரை வரைந்துள்ளார்கள், அந்த உரையின் சுருக்கம் 2008 ஆம் ஆண்டு வடலூர் வள்ளலார் இளைஞர் மன்றத்தின் மூலம் திரு. சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

அப்பதிப்பின் மென்வடிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது அன்பர்கள் படித்துப் பயன்பெருக!

நன்றி.

Arutpa_SivaNesa Venba Book.JPG

Arutpa_SivaNesa Venba Book.JPG

Download: